சனி, 16 ஆகஸ்ட், 2014

தாசியை யோசி!



                        தாசியை யோசி!



பசியிங்கே...


பரிணாமம் பெற்று


பண்டமாற்று முறையில்


பகிர்ந்து கொள்ளப்படுகிறது!


                                                                                 -மாறாத அன்புடன்,
                                                                                   மணவை ஜேம்ஸ்.                                  


2 கருத்துகள்:

  1. ஆஹா! நான்கே வரிகளில் நச்சென்று உண்மையை, பெரிய கதையையே உரைத்தீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    கவிதை படிக்கும் பொழுது...
    கவிதை தப்புத்தாளங்கள்
    கவிதை தரம்மில்லையென
    கதைப்பார்கள் என்றிருந்தேன்...!

    தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...