சனி, 15 பிப்ரவரி, 2020

‘சூர்யோதயம்’ பள்ளியில் நடந்த நாடகம்!

 ‘சூர்யோதயம்’  நடந்த நாடகம்!



31.01.2008 -அன்று திருச்சி,  ஆர். சி. மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் அருட்தந்தை இரா.மனோகரதாஸ் அடிகளார் அவர்கள் தலைமையில் நான் எழுதி இயக்கிய ‘சூர்யோதயம்’ நாடகம் நடந்தது.  நாடகத்தில் பங்கேற்றவர் அனைவரும்  மாணவர்கள்.  

சுனாமியால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த மாணவர்கள் கருணை இல்லத்தில் தங்கிப் படிக்கிறார்கள்.   தங்கள் வாழ்வில் நடந்த துயரச் சம்பவத்தை எண்ணி வருந்தியும்;  சில நிகழ்வுகளில் அதையும் மறந்து ஆடிப்பாடி மகிழ்ந்தும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு விஞ்ஞானி சுனாமி வருவதை முன்கூட்டியே எச்சரித்துத் தானாகவே அறிவுறுத்தும் கருவியைக் கண்டு பிடிக்கிறார்.   அவரின் கண்டுபிடிப்பைப்  பாராட்டி முதலமைச்சர் அவருக்கு விருது வழங்குகிறார்.
























-மாறாத அன்புடன், 

 மணவை ஜேம்ஸ். 


செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

‘இதெப்படியிருக்கு... ?!’ பள்ளியில் நடந்த நாடகம்...!


‘இதெப்படியிருக்கு... ?!’ பள்ளியில் நடந்த நாடகம்...!


திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளி 1999 -ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழாவில்  தாளாளரும் தலைமையாசிரியருமான அருட்தந்தை. எஸ். தாமஸ் அடிகளார் அவர்கள் தலைமையில் நான் எழுதி இயக்கிய ‘இதெப்படியிருக்கு!’ நாடகம்.  நாடகத்தில் பங்கேற்றவர் அனைவரும்  மாணவர்கள்.  
வைத்தியர் கடின முயற்சி செய்து ஒரு மருந்தைக்  கண்டுபிடிக்கிறார்.  இனி இந்த மருந்தை  உட்கொண்டால் மனிதன் இறக்கவேமாட்டான் என்ற நிலையில்  அந்த மருந்தை உட்கொண்டவனைப் பற்றி ஒரு கற்பனை நாடகம்.







































-மாறாத அன்புடன், 

 மணவை ஜேம்ஸ். 






























Related Posts Plugin for WordPress, Blogger...