tag:blogger.com,1999:blog-3331373057296415069.post760043883212841831..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: கால்களை இழந்து தவிக்க வைத்த விபத்து!மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-34674509306624187682015-09-03T18:28:26.517+05:302015-09-03T18:28:26.517+05:30அன்புச் சகோதரி,
உண்மைதான். தங்ககளின் கருத்திற்கு...அன்புச் சகோதரி,<br /><br />உண்மைதான். தங்ககளின் கருத்திற்கு மிக்க நன்றி. <br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-61838823267732630322015-09-03T10:23:37.287+05:302015-09-03T10:23:37.287+05:30ஒரு சிறு கவனக்குறைவு கூட பெரிய இழப்புகளை தந்துவிடு...ஒரு சிறு கவனக்குறைவு கூட பெரிய இழப்புகளை தந்துவிடுகிறது:(( சிந்திக்கவேண்டிய செய்தி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-73342712883318471872015-08-31T20:09:20.670+05:302015-08-31T20:09:20.670+05:30அன்புள்ள அய்யா,
தங்ககளின் கருத்திற்கு மிக்க நன்ற...அன்புள்ள அய்யா,<br /><br /> தங்ககளின் கருத்திற்கு மிக்க நன்றி.<br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-43603264173230642102015-08-31T20:07:58.715+05:302015-08-31T20:07:58.715+05:30அன்புள்ள அய்யா,
தங்ககளின் கருத்திற்கு மிக்க நன்ற...அன்புள்ள அய்யா,<br /><br /> தங்ககளின் கருத்திற்கு மிக்க நன்றி.<br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-6236104430431406062015-08-31T18:52:46.348+05:302015-08-31T18:52:46.348+05:30வேதனையான சம்பவம்!வேதனையான சம்பவம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-69424006633886837802015-08-31T06:10:03.878+05:302015-08-31T06:10:03.878+05:30அன்புள்ள ஜீ,
தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும்...அன்புள்ள ஜீ,<br /><br />தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.<br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-31613419839402360002015-08-30T23:28:48.674+05:302015-08-30T23:28:48.674+05:30சோகமான நிகழ்வு ,உங்கள் பதிவு மருத்துவ விழிப்புணர்வ...சோகமான நிகழ்வு ,உங்கள் பதிவு மருத்துவ விழிப்புணர்வை தந்தது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-44564822621728339562015-08-30T22:08:08.258+05:302015-08-30T22:08:08.258+05:30அன்புள்ள அய்யா,
குடி குடியைக் கெடுக்கும். தங்ககள...அன்புள்ள அய்யா,<br /><br />குடி குடியைக் கெடுக்கும். தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-15002417342799486332015-08-30T22:06:54.719+05:302015-08-30T22:06:54.719+05:30அன்புள்ள ஜி,
தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும்...அன்புள்ள ஜி,<br /><br />தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. <br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-57778921897494905672015-08-30T21:54:03.053+05:302015-08-30T21:54:03.053+05:30சாலை விபத்தில்தான் எண்ணற்றவர்களின் இப்படி வேதனை த...சாலை விபத்தில்தான் எண்ணற்றவர்களின் இப்படி வேதனை தரும் நிகழ்வு நடக்கிறது . அதற்கு முழு முதற்க்காரணம் டாஸ்மாக் என்பது பகிங்கிர உண்மை அய்யா.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-89108202579215385522015-08-30T21:30:27.187+05:302015-08-30T21:30:27.187+05:30வேதனையான நிகழ்வுகளே.... வரும் முன் காப்போம் உரத்த ...வேதனையான நிகழ்வுகளே.... வரும் முன் காப்போம் உரத்த சிந்தனை...<br />தமிழ் மணத்தில் நுழைக்க... 7KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-11101401017550648262015-08-30T18:48:40.733+05:302015-08-30T18:48:40.733+05:30அன்புள்ள அய்யா,
ஆமாம்... ! தங்ககளின் கருத்திற்கு...அன்புள்ள அய்யா,<br /><br />ஆமாம்... ! தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. <br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-73090583970453457912015-08-30T18:24:40.530+05:302015-08-30T18:24:40.530+05:30வேதனை தரும் நிக்ழவு ஐயாவேதனை தரும் நிக்ழவு ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-4428387521973521992015-08-30T17:17:39.298+05:302015-08-30T17:17:39.298+05:30அன்புள்ள அய்யா,
நான்காவது வலைப்பதிவர் சந்திப்பு ...அன்புள்ள அய்யா,<br /><br />நான்காவது வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் எனது வருகையைப் பதிவு செய்யவில்லை. சகோதரி திருவாளர். புதுகை மாலதி அவர்கள் உரிமையுடன் விழாவிற்கு குடும்பத்துடன் வரவேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார். <br /><br />விபத்தின் காரணமாக ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. தாங்கள் விழாவிற்குச் செய்யும் வேலைகள் எல்லாம் வியப்பாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் காலஅவகாசம் இருப்பதால் என்னால் இயலுமானால் அவசியம் வர முயற்சி செய்கிறேன். <br /><br />-மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-56242538535919322072015-08-30T16:57:21.159+05:302015-08-30T16:57:21.159+05:30அன்புள்ள அய்யா,
தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்க...அன்புள்ள அய்யா,<br /><br />தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. <br /><br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-74197556970283057162015-08-30T14:44:06.628+05:302015-08-30T14:44:06.628+05:30வரும் விழாவில் வருகைப் பதிவு செய்து விட்டீர்களா......வரும் விழாவில் வருகைப் பதிவு செய்து விட்டீர்களா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-80001623520509455842015-08-30T14:43:21.474+05:302015-08-30T14:43:21.474+05:30மிகவும் வேதனை தரும் நிகழ்வு ஐயா...மிகவும் வேதனை தரும் நிகழ்வு ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-71798517238273578042015-08-30T13:44:19.710+05:302015-08-30T13:44:19.710+05:30அன்புள்ள அய்யா,
ஆமாம்...விலைமதிப்பிலாத கால்கள்தான...அன்புள்ள அய்யா,<br /><br />ஆமாம்...விலைமதிப்பிலாத கால்கள்தான்! தங்ககளின் கருத்திற்கு மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-3551274594407564192015-08-30T12:40:55.998+05:302015-08-30T12:40:55.998+05:30வருத்தமளிக்கும் செய்தி...எல்லோருடைய கவனக்குறைவிற்...வருத்தமளிக்கும் செய்தி...எல்லோருடைய கவனக்குறைவிற்கும் நாம் அவருடைய விலைமதிப்பிலாத கால்களை விலையாய் கொடுத்துவிட்டோம்... சங்கடம் அளிக்கும் செய்தி ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-12698484393602954532015-08-30T12:34:12.833+05:302015-08-30T12:34:12.833+05:30அன்புள்ள சகோதரி,
உண்மைதான்...உரிய நேரத்தில் உயரி...அன்புள்ள சகோதரி,<br /><br />உண்மைதான்...உரிய நேரத்தில் உயரிய சிகிச்சை கிடைத்திருந்தால் அந்தப்பெண் கால்களை இழந்திருக்க வேண்டிய நிலைமையைத் தவிர்த்திருக்கலாம். <br />இப்பொழுதாவது 108 இலவச சேவை ஆம்புலன்ஸ் வசதி இருக்கிறது. முன்பெல்லாம் விபத்து என்றால் அரசாங்க மருத்துவமனைக்கு மட்டும்தான் நோயாளியைக் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது... நல்ல வேளை இப்பொழுது அந்த நிலை இல்லை.<br />வெளிநாடுகளில் கடைபிடிக்கப்படுவது போல் மிகத் தீவிரமான நிலைக்கு ‘ஏரோ டிரான்ஸ்போர்ட்’ தேவை. அந்த நிலை என்று வருமோ?<br /><br />தங்ககளின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.<br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-33018557775135273682015-08-30T12:25:15.273+05:302015-08-30T12:25:15.273+05:30அன்புள்ள அய்யா,
இந்த நிகழ்வில் மாணவின் தவறு எதையு...அன்புள்ள அய்யா,<br /><br />இந்த நிகழ்வில் மாணவின் தவறு எதையும் சொல்ல முடியாது. பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவு, லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்லுதல் போன்ற காரணங்களைச் சொல்லலாம். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் விபத்துச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்து பிறகு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவனையில் காட்டிய அலட்சியமாக இருக்கலாம்... அல்லது அவர்களிடம் போதிய வசதியில்லாமல் இருந்திருக்கலாம்... எங்கோ ஏற்பட்ட கவனக்குறைவால் இரு கால்களை இழந்து தவிக்க வைத்த விட்டது இந்த விபத்து! அவரின் எதிர்காலம்...?<br /><br />தாங்கள் முதலாவதாக வந்து கருத்திட்டதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-73144828507352406462015-08-30T12:02:06.910+05:302015-08-30T12:02:06.910+05:30தாங்கள் சொல்வது போல எங்கோ நடந்த கவனக்குறைவு தான் இ...தாங்கள் சொல்வது போல எங்கோ நடந்த கவனக்குறைவு தான் இந்த விபத்திற்கு காரணம் என்றாலும் தக்க நேரத்தில் சிகிச்சை கிடைத்திருந்தால் அந்தப்பெண் கால்களை இழந்திருக்க வேண்டாம் என்பதை நினைக்கும் போது வேதனையாகத்தான் இருக்கிறது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-91535029176169731212015-08-30T11:42:47.961+05:302015-08-30T11:42:47.961+05:30இதுபோன்ற நிகழ்வுகளில் கவனமாக இருப்பது அவசியம். படி...இதுபோன்ற நிகழ்வுகளில் கவனமாக இருப்பது அவசியம். படிக்கும்போது வேதனையாக இருந்தது. அவருடைய மனதிற்கு இறைவன் தைரியம் கொடுக்க பிரார்த்திக்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com