tag:blogger.com,1999:blog-3331373057296415069.post1855806094123959821..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: ஒரு பார்வையின் மௌனம்...! -சிறுகதை.மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-33775937199571362612015-07-12T18:05:09.043+05:302015-07-12T18:05:09.043+05:30அன்புள்ள அய்யா,
என்னுடைய பதிவு வலைச்சரத்தில் அடைய...அன்புள்ள அய்யா,<br /><br />என்னுடைய பதிவு வலைச்சரத்தில் அடையாளப்படுத்தியதைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தேன்.<br /><br />-மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-15678940628010029232015-07-12T17:27:25.509+05:302015-07-12T17:27:25.509+05:30உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogi...உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-55337091157566990592015-05-19T18:30:01.977+05:302015-05-19T18:30:01.977+05:30அன்புள்ள அய்யா,
கதையை இரசித்துப் படித்து கதையைப்...அன்புள்ள அய்யா,<br /><br />கதையை இரசித்துப் படித்து கதையைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. <br />எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுதியது... நான் எதை எழுதினாலும் கையெழுத்திட்டு தேதி குறிப்பிடுவது வழக்கம்.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-42721345423706934092015-05-19T15:00:52.405+05:302015-05-19T15:00:52.405+05:30அருமையான கதை.... பொய்க்கு உண்மைபோலச் சட்டை மாட்டின...அருமையான கதை.... பொய்க்கு உண்மைபோலச் சட்டை மாட்டினான். ரசித்தோம். ஆனால் அந்த பொய் இறுதியில் ஒரு நல்ல உண்மையை உறுதிப் படுத்தியதுதானே முடிவு அருமை! <br /><br />21-06-1984 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதை) ஏன் இப்படிப் பரண் மேல் போட்டு.....வெளியிட்டிருக்கலாமே நண்பரே எங்களிடமும் இப்படித்தான் பல மக்கிய காகிதங்கள் உள்ளன. பல எழுத்துக்கள் இப்போது மறைந்து புரியாமல் உள்ளதால் அதை மீண்டெடுக்கக் கஷ்டமாக இருக்கின்றது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-35758219401643090982015-05-01T07:20:08.779+05:302015-05-01T07:20:08.779+05:30மிக்க நன்றி அய்யா.மிக்க நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-22200009448486818712015-04-28T12:19:29.169+05:302015-04-28T12:19:29.169+05:30தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அ...தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-23685715038829738912015-04-28T10:12:46.378+05:302015-04-28T10:12:46.378+05:30அருமை ஐயா... அருமை...அருமை ஐயா... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-71825593504016849712015-04-27T07:33:29.532+05:302015-04-27T07:33:29.532+05:30தங்களின் பாராட்டுதலுக்கும் கருத்திற்கும் வாக்கிற்க...தங்களின் பாராட்டுதலுக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-7397279502519484622015-04-27T06:57:33.794+05:302015-04-27T06:57:33.794+05:30பல ஆண்டுகளுக்குப் பின் மறுபடி பதிவு செய்தாலும் கரு...பல ஆண்டுகளுக்குப் பின் மறுபடி பதிவு செய்தாலும் கருத்து, கதை போகும் பாங்கு, உணர்வுகள் வெளிப்படுத்தப்படும் விதம் என்ற அனைத்து நிலையிலும் இன்றும் பொருந்தி வருகின்றன. பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-17006939471749410082015-04-27T06:33:02.854+05:302015-04-27T06:33:02.854+05:30 தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி அய்யா. தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-37321712949185620242015-04-27T05:10:19.652+05:302015-04-27T05:10:19.652+05:30அருமையான பதிவு
கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பத...அருமையான பதிவு<br />கதை நகர்வு நன்று<br />படிக்க தூண்டும் பதிவு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-8005587541280744952015-04-26T20:12:14.367+05:302015-04-26T20:12:14.367+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் பாரா...அன்புள்ள அய்யா,<br /><br /> தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-66172211220132927932015-04-26T19:52:07.978+05:302015-04-26T19:52:07.978+05:30அருமையான கதை அய்யா!
த ம +1அருமையான கதை அய்யா!<br />த ம +1S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-47855311006250434802015-04-26T18:24:55.035+05:302015-04-26T18:24:55.035+05:30ஆமாம் அய்யா...! தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்...ஆமாம் அய்யா...! தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-67863087628161588282015-04-26T18:22:27.269+05:302015-04-26T18:22:27.269+05:30ஆமாம் ஜி... அப்பொழுது நான் திருச்சி, அரியமங்கலத்தி...ஆமாம் ஜி... அப்பொழுது நான் திருச்சி, அரியமங்கலத்தில் உள்ள S.I.T. யில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது மணப்பாறையிலிருந்து புகைவண்டியில்தான் சென்று வருவோம். மூன்று மாதத்திற்குச் சீசன் டிக்கட் 25 ரூபாய்தான்.<br /><br />தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-73096367245456887402015-04-26T18:21:25.064+05:302015-04-26T18:21:25.064+05:30அருமை ஐயா அருமை
எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன
நிலைமை ...அருமை ஐயா அருமை<br />எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன<br />நிலைமை இன்றும் மாறியதாக தெரியவில்லையே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-5327322023653791192015-04-26T18:12:25.181+05:302015-04-26T18:12:25.181+05:30அருமை மணவையாரே 1984 லேயே பிரமாண்டம்தான் வாழ்த்துகள...அருமை மணவையாரே 1984 லேயே பிரமாண்டம்தான் வாழ்த்துகள் பொருத்தமான புகைப்படங்கள் அருமை திருச்சி ட்டூ சென்னை 29 ரூபாய் மலைத்தேன் ஓ.... 1984 சரிதான் <br />தமிழ் மணம் 8 <br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-33001875617016094942015-04-26T17:05:22.781+05:302015-04-26T17:05:22.781+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் பாராட...அன்புள்ள அய்யா,<br /><br /> தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-58163948666302389912015-04-26T15:15:40.717+05:302015-04-26T15:15:40.717+05:30எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் நிலைமை மாறவில்லை ...எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் நிலைமை மாறவில்லை என்பதுவருத்தமே! சிறப்பான கதை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-64115124603602022992015-04-26T14:38:21.470+05:302015-04-26T14:38:21.470+05:30அன்புள்ள ஜீ,
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வே...அன்புள்ள ஜீ,<br /><br />மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்<br />நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்.<br /> <br />தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-29130376824262632392015-04-26T14:01:31.206+05:302015-04-26T14:01:31.206+05:30காக்கிசட்டை போஸ்ட்மேன் வரும்போதே நினைச்சேன் ,இது எ...காக்கிசட்டை போஸ்ட்மேன் வரும்போதே நினைச்சேன் ,இது எண்பதின் கதையென்று !<br />#அங்கொரு மௌனம் தவமிருந்தது!#<br />அந்த தவ மௌனம் சம்மதம் என்பதற்கு அறிகுறியா :)<br />Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-92176797553067698392015-04-26T12:37:04.919+05:302015-04-26T12:37:04.919+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் கருத்...அன்புள்ள அய்யா,<br /><br /> தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-6637410734943475552015-04-26T11:33:58.798+05:302015-04-26T11:33:58.798+05:30 நீங்க செஞ்சா மன்னிக்கனும்... நாங்க செஞ்சா...? மன... நீங்க செஞ்சா மன்னிக்கனும்... நாங்க செஞ்சா...? மன்னிக்க முடியாத குற்றமா? அதெப்படி? கற்புன்னா பெண்ணுக்கு மட்டும்தானா...? ஆணுக்கில்லையா...?-----சுட்டெரிக்கும் வார்த்தைகள். அய்யா. த.ம5வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-56967254090397094872015-04-26T10:52:52.575+05:302015-04-26T10:52:52.575+05:30தங்களின் பாராட்டுதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்...தங்களின் பாராட்டுதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-80879501812363973082015-04-26T10:21:22.102+05:302015-04-26T10:21:22.102+05:30தங்கள் கதை அருமை. அதைவிடவும் நடை அருமை. 84 ஆம் ஆண்...தங்கள் கதை அருமை. அதைவிடவும் நடை அருமை. 84 ஆம் ஆண்டு எனும் போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கதை. சமுதாய விழிப்புனர்வு என்றும்,,,,,,,,,,,<br />அருமை.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com