tag:blogger.com,1999:blog-3331373057296415069.post8882673864756540431..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்... காந்தி என்றார்...!மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-31936946162304644842014-11-25T21:22:35.850+05:302014-11-25T21:22:35.850+05:30அன்புள்ள நண்பர் கில்லர்ஜி,
தெய்...அன்புள்ள நண்பர் கில்லர்ஜி,<br /><br /> தெய்வக் குற்றம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சவேண்டாம் அய்யா....! குற்றம் செய்தது நான் தானே... இருந்தாலும் நண்பனுக்கு ஏதாவது இன்னல் வந்துவிடும் என்று அச்சமா...? ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா...’<br />என்ற பாடல் வரி இப்பொழுது நினைவுக்கு வருகிறதே...!<br /><br /> நண்பர் சொல்லிவிட்டதால் தெய்வக் குற்றம் ஏதும் நிகழாது... இப்பப் பாருங்களேன்! O.K.<br /><br /> நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-16283267517171291382014-11-25T19:59:45.948+05:302014-11-25T19:59:45.948+05:30நண்பரே மன்னிக்க,
எனது பெயரை கில்லர்ஜி என்றே எழுதவு...நண்பரே மன்னிக்க,<br />எனது பெயரை கில்லர்ஜி என்றே எழுதவும் தங்களின் செயலால் தெய்வகுற்றம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறேன்.<br /><br />பயபக்தியுடன்...<br />கில்லர்ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-64786015805573717542014-11-25T19:16:42.634+05:302014-11-25T19:16:42.634+05:30அன்புச் சகோதரி,
தங்களின் பாராட்டிற்...அன்புச் சகோதரி,<br /><br /> தங்களின் பாராட்டிற்கும்...வாழ்த்திற்கும் மிக்க நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-4943441213320041192014-11-25T12:01:43.972+05:302014-11-25T12:01:43.972+05:30வணக்கம் ஐயா!
கனவில் வந்த காந்திக் கேள்விகளுக்கு
ந...வணக்கம் ஐயா!<br /><br />கனவில் வந்த காந்திக் கேள்விகளுக்கு<br />நனவிலே தந்திட்ட நல்ல பதில்கள்!<br /><br />அத்தனையும் உங்கள் உள்ளக்கிடக்கையில் <br />ஒளிந்திருந்த உறுத்தல்கள் என நினைக்கின்றேன்! <br />ஒரேயடிகாகக் கொட்டித்தீர்த்துவிட்டீர்கள்!<br /><br />மிக அருமை! வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-30902515368061333372014-11-24T23:35:18.446+05:302014-11-24T23:35:18.446+05:30அன்புள்ள அய்யா,
மூத்த குடிமகன்...அன்புள்ள அய்யா,<br /><br /> மூத்த குடிமகன்கள் மகிழ்ச்சியாக இருப்பது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியது தானே அய்யா.... நன்றாகச் சொன்னதாகச் சொல்லிய தங்களுக்கு நன்றி நவில்கின்றேன்.<br /> தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-8946343665850436112014-11-24T23:31:51.939+05:302014-11-24T23:31:51.939+05:30அன்புள்ள கில்லர்ஜீ,
வணக்கம். அ...அன்புள்ள கில்லர்ஜீ,<br /><br /> வணக்கம். அசத்தலான பகிர்வைக் கொடுத்தற்கு மிக்க நன்றி அய்யா. தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் வணங்கி மகிழ்கின்றேன்.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-89463637043775876942014-11-24T23:27:31.118+05:302014-11-24T23:27:31.118+05:30அன்புள்ள அய்யா,
தாங்கள் அடிக்க...அன்புள்ள அய்யா,<br /><br /> தாங்கள் அடிக்கடி சொல்வதையே நானும் சென்னேனா...? ஆச்சர்யம்....! எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது அய்யா...! அரசியல்வாதிகள் பணம் பற்றியும்... முதியோர் பற்றியும் .... நம் நாடு பற்றியும்...சொன்னதைப் பாராட்டிய தங்களின் உள்ளத்திற்கு என் நெஞ்சார்ந்து நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-43542542482574084412014-11-24T23:20:59.493+05:302014-11-24T23:20:59.493+05:30அன்புள்ள அய்யா,
எல்லோரையும் கி...அன்புள்ள அய்யா,<br /><br /> எல்லோரையும் கிளப்பி விட்டதற்கு நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-44524909665370936242014-11-24T23:19:36.865+05:302014-11-24T23:19:36.865+05:30அன்புள்ள அய்யா,
சிந்திக்க வைத்த...அன்புள்ள அய்யா,<br /><br /> சிந்திக்க வைத்ததற்கு நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-64744075847882638772014-11-24T19:47:17.687+05:302014-11-24T19:47:17.687+05:30நன்றாகவே சொன்னீர்கள். செஸ் விளையாடும் மூத்த குடிமக...நன்றாகவே சொன்னீர்கள். செஸ் விளையாடும் மூத்த குடிமகன்கள் படத்தை ரொம்பவே ரசித்தேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-63961074767054460862014-11-24T17:24:46.386+05:302014-11-24T17:24:46.386+05:30கவிதையோடு தொடங்கி..
காந்திஜியை பயமுறுத்தி...
நகைய...கவிதையோடு தொடங்கி..<br />காந்திஜியை பயமுறுத்தி... <br />நகையை புடுங்குவதாய் மிரட்டி..<br />விஞ்ஞானிகளுக்கு சம்பளம் கூட்டி...<br />மக்கள் தொகையை காட்டி...<br />இறைவனையும் விரட்டி...<br />அருமையாக பதிவைப்போட்டு ‘’அசத்தல் மன்னர்’’ ஆகி விட்டீர்கள் நண்பரே....<br />வாழ்த்துகள் <br /><br />அன்புடன்<br />கில்லர்ஜி<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-23639491550758453982014-11-24T08:15:54.319+05:302014-11-24T08:15:54.319+05:30அருமையான பதில்கள் ஐயா!
ஆட்சியாளானாக வந்தால்...அ...அருமையான பதில்கள் ஐயா! <br /><br />ஆட்சியாளானாக வந்தால்...அதற்கான பதிலை மிகவும் ரசித்தோம். தங்கம் எல்லாம் கஜானாவுக்கு வந்துவிடும்...ஆஹா நல்ல யோசனை நாங்கள் அடிக்கடிச் சொல்வது இது. இதுமட்டுமல்ல, அரசியல் வாதிகளும் பெரும் பணக்காரர்களும் சேர்த்து வைத்திருக்கும் கள்ளப்பணங்களை கஜானாவிற்குக் கொண்டுவந்துவிட்டால் இந்தியா மிகவும் பணக்கார நாடுதன்...<br /><br />முதியோருக்கான பதிலும் மிகவும் அருமை! மற்ற நாடுகளில் இல்லாததை ...அந்த பதிலும் மிகவும் அருமை ஐயா! <br /><br />மிக்க நன்றி எங்கள் வேண்டு கோளை ஏற்று பதில் அளித்தமைக்கு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-75787139699702527832014-11-24T07:45:46.262+05:302014-11-24T07:45:46.262+05:30ஆஹா
அலுவலகம் கிளம்பி விட்டேன் மாலை வருகிறேன் நண்ப...ஆஹா <br />அலுவலகம் கிளம்பி விட்டேன் மாலை வருகிறேன் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-29615164339224776342014-11-24T07:43:25.857+05:302014-11-24T07:43:25.857+05:30பதில்களில் உள்ள கேள்விகள் + சந்தேகங்கள் சிந்திக்க ...பதில்களில் உள்ள கேள்விகள் + சந்தேகங்கள் சிந்திக்க வைத்தன...<br /><br />எனது பாணியில் : கனவில் வந்த காந்தி : http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-43574202101000656472014-11-24T07:30:24.598+05:302014-11-24T07:30:24.598+05:30மிக்க நன்றி அய்யா.மிக்க நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-6676282297787513382014-11-24T06:53:25.193+05:302014-11-24T06:53:25.193+05:30ஆகா
அருமை நண்பரே
அருமைஆகா<br />அருமை நண்பரே<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com