tag:blogger.com,1999:blog-3331373057296415069.post7695786133726558887..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: என்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...?இது கதையல்ல... நிஜம்!மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-30316230916222509232014-10-08T19:02:40.385+05:302014-10-08T19:02:40.385+05:30அன்புள்ள திரு.முரளிதரன் அய்யா,
வ...அன்புள்ள திரு.முரளிதரன் அய்யா,<br /> வணக்கம். உண்மைதான் . தங்கள் கருத்திற்கு நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-89199078769629372822014-10-08T08:09:11.966+05:302014-10-08T08:09:11.966+05:30அன்புள்ள திரு.துளசிதரன் தில்லைஅகத்து அய்யா,
...அன்புள்ள திரு.துளசிதரன் தில்லைஅகத்து அய்யா,<br /><br /> வணக்கம். <br /> விடிவுகாலம் விரைவில் விடியட்டும்..<br /> விரைவில் குமரனின் (19.02.2001) உரையாடல் . <br /> வலைப்பூவில் பதிவிடப்படும்!<br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-67244255164882745332014-10-08T07:21:43.978+05:302014-10-08T07:21:43.978+05:30எத்தனை துக்கமான ஒரு நிகழ்வு அந்தப் பிஞ்சு உள்ளத்தி...எத்தனை துக்கமான ஒரு நிகழ்வு அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு/உள்ளங்களுக்கு! மனம் கனக்கின்றது! இவர்களுக்கெல்லாம் விடிவுகாலமே கிடையாதோ?!!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-39794130169667371282014-10-08T06:38:13.956+05:302014-10-08T06:38:13.956+05:30அன்புச்சகோதரி கவிஞர் திருமதி.இளமதி அவர்களுக்கு,
...அன்புச்சகோதரி கவிஞர் திருமதி.இளமதி அவர்களுக்கு,<br /> <br /> வணக்கம். குமரன் எங்கிருந்தாலும் நலமோடும் வளமோடும் வாழவேண்டும் என்பதே எல்லோரது எண்ணமும் கூட...! நிச்சயம் நன்றாக வாழ்வான்.<br /><br /> மன்னிக்கவும். அந்த ஆண்டு நடந்த நாடகத்தை நாங்கள் எந்தப் பதிவும் செய்யவில்லை...புகைப்படம் மட்டும் நாடகத்தை எடுத்தார்கள்...அதிலும்...குமரன் பேசும் போது புகைப்படம் எடுக்கவில்லை என்றே ஞபாகம்...! ‘ஏன் எடுக்கவில்லை’ என்று கேட்ட பொழுது ‘அவன் பேசுவதைக்கேட்டு ...மெய் மறந்து நின்றுவிட்டேன்’ என்றார் நண்பர். நம்ப துரதிஷ்டம் என்று எண்ணிக்கொண்டேன். <br /><br /> அப்பொழுது பேசிய பேச்சின் உரையாடல் அசல் என்னிடம் இருக்கிறது. அதை விரைவில் பதிப்பிக்கிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /> நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-78888022085712927682014-10-08T00:45:43.595+05:302014-10-08T00:45:43.595+05:30வணக்கம் ஐயா!
நினைவைப் பதித்து நெஞ்சில் நிறைத்தீர்...வணக்கம் ஐயா!<br /><br />நினைவைப் பதித்து நெஞ்சில் நிறைத்தீர்கள் ஐயா!<br />குமரன் மேல் தாங்களும் விஜு யோசெப் ஐயாவும் கொண்ட பாசம்<br />கடலெனப் பெரிதாய்க் காண்கிறேன்.<br /><br />முதற் பதிவிற் கூறியதுதான் ஐயா! <br />மீண்டும் இந்தியா வந்தால் நிச்சயம் குமரன் உங்களையெல்லாம் காண்பான்! அவனின் இதயத்திலும் உங்கள் அன்பு நிறைந்திருக்கும்.<br /><br />முதலில் அவன் அங்கிருந்தாலும் நலமோடு இருக்க வேண்டுவோம்.<br />இன்றைய காலக் கட்டத்தில் அதுவே மிக முக்கியமானதாகும்!<br /><br />காலம் வரும். காண்பீர்கள் அவனை நிச்சயம்!<br /><br />குமரனின் ஓடியோப் பதிவையும் தாருங்கள்! கேட்க ஆவலில் உள்ளேன்! நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-53288480767635704012014-10-08T00:06:47.328+05:302014-10-08T00:06:47.328+05:30அன்புள்ள அய்யா திருமிகு.சாமானியன் அவர்களுக்கு,
...அன்புள்ள அய்யா திருமிகு.சாமானியன் அவர்களுக்கு,<br /> <br /> ‘ஈழத்தமிழர்கள் பலருடன் பழக நேர்ந்த அனுபவத்தில் சொல்கிறேன்... தங்களின் தமிழ் பற்றுக்கு ஈடான தன்மானத்துடன் திகழுபவர்கள் அவர்கள்’ -என்று தாங்கள் உரைத்தது நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மை என்பதை மறுப்பதற்கில்லை.<br /><br /> ‘மனதை தைத்த பதிவு’ என்று சொல்லி இருந்தீர்கள்....<br />திரு.குமரன்... அவனே எழுதி (19.02.2001) பேசியதைத் தேடி எடுத்துவிட்டேன்...!<br /><br /> விரைவில் அந்தப் பதிவை வெளியிடுகிறேன்...! <br />மாறாத அன்புடன்,<br />மணவை ஜேம்ஸ்.<br />manavaijamestamilpandit.blogspot.inமணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-20787639256857672032014-10-07T22:49:15.770+05:302014-10-07T22:49:15.770+05:30வேரூன்றிய நாட்டிலும் விரட்டப்பட்டு தொப்புள்கொடி உற...வேரூன்றிய நாட்டிலும் விரட்டப்பட்டு தொப்புள்கொடி உறவுடைய தமிழகத்திலும் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே ஆதரிக்கப்படும் ஈழத்தமிழர்களில் உங்கள் குமரனை போல இன்னும் பலர் உண்டு ! ஒரு கொடி காத்த குமரனின் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நாம் இந்த தமிழ்காக்கும் குமரன்களுக்கு என்ன செய்தோம் ?!<br /><br />" தாய்தந்தையைத் தன் கண்முன்னே கொண்டு போன அந்தக் காலக்கொடூரத்தால் அவன் தன்மானத்தைக் குலைக்க முடியவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்... "<br /><br />என குறிப்பிட்டிருந்தார் சகோதரர் ஜோசப்விஜு. ஈழத்தமிழர்கள் பலருடன் பழக நேர்ந்த அனுபவத்தில் சொல்கிறேன்... தங்களின் தமிழ் பற்றுக்கு ஈடான தன்மானத்துடன் திகழுபவர்கள் அவர்கள்.<br /><br />"அந்தச் செடி பாறையிலும் வாழும் உரமுள்ள செடி... "<br /><br />நிச்சயம் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பான் குமரன் !<br /><br />மனதை தைத்த பதிவு.<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-64595018141690342852014-10-06T22:07:19.737+05:302014-10-06T22:07:19.737+05:30அன்புள்ள திரு.செல்லப்பா அவர்களுக்கு,
...அன்புள்ள திரு.செல்லப்பா அவர்களுக்கு,<br /> வணக்கம். வறுமை கொடிது...அதிலும் பெற்றோரை இழத்தல்... நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-58646121460161559312014-10-06T20:43:55.980+05:302014-10-06T20:43:55.980+05:30கொடிது கொடிது இளமையில் வறுமை. அதனினும் கொடுமை பெற்...கொடிது கொடிது இளமையில் வறுமை. அதனினும் கொடுமை பெற்றோரை இழத்தல். இருந்தும் இதயத்தை இரும்பாக்கி வாழ்ந்திடும். கலையை அவனுக்குப் பயிற்றுவித்த ஆசான்கள் நீங்கள். வாழ்த்துக்கள் !இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-30906851184065433022014-10-06T09:42:34.033+05:302014-10-06T09:42:34.033+05:30படிக்கவேண்டிய வயதில் எத்தனை துன்பங்கள். கண்ணீர் கச...<a href="http://www.tnmurali.com/2014/10/gandhi-my-experiments-with-truth-southafrica.html" rel="nofollow">படிக்கவேண்டிய வயதில் எத்தனை துன்பங்கள். கண்ணீர் கசிகிறது.</a> <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-50421278883201523662014-10-06T07:39:18.317+05:302014-10-06T07:39:18.317+05:30அன்புள்ள அய்யா ‘தளிர்‘ சுரேஷ் அவர்களுக்கு,
...அன்புள்ள அய்யா ‘தளிர்‘ சுரேஷ் அவர்களுக்கு,<br /> நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-55472954474103992382014-10-06T07:37:22.233+05:302014-10-06T07:37:22.233+05:30அய்யா திரு. மகேஷ் அவர்களுக்கு,
நன்றி...அய்யா திரு. மகேஷ் அவர்களுக்கு,<br /> நன்றி. இது முதல் பதிவு அன்று. சில பதிவுகள் இதற்கு முன் எழுதியிருக்கிறேன் என்பதை தெரியப்படுத்துகிறேன். படித்து கருத்திடுக.<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br />manavaijamestamilpandit.blogspot.in மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-20770691628608379922014-10-05T19:30:28.366+05:302014-10-05T19:30:28.366+05:30நெகிழ வைத்த பதிவு! குமரன் எங்கிருந்தாலும் நலமோடு வ...நெகிழ வைத்த பதிவு! குமரன் எங்கிருந்தாலும் நலமோடு வாழட்டும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-23010220410017116242014-10-05T16:24:53.749+05:302014-10-05T16:24:53.749+05:30 muthal pathivu . manam uruka vaithathu sir.
kuma... muthal pathivu . manam uruka vaithathu sir.<br /> kumaran pola kathaikal kelvi pattu iruken. ungalin pathivin mulam padikkumpothu varuthamaka irukkirathu sir.<br /><br />thodarnthu eluthungal/.<br /><br />Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-22435713127136877792014-10-05T12:41:53.113+05:302014-10-05T12:41:53.113+05:30அன்பு நண்பருக்கு,
...அன்பு நண்பருக்கு,<br /> <br /> தங்களின் நினைவு சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது குஜராத் பூகம்பம் வந்த ஆண்டாக இருக்க வேண்டும்... அல்லது அதற்கு அதடுத்த ஆண்டாக இருக்க வேண்டும்... அந்த நாடகத்தில் குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்குளுக்கு உதவுவதாக இருக்கும். அந்த ஆண்டு தான் மேதகு. அந்தோணி டிவோட்டா ஆயர் அவர்கள் நமது மறை மாவட்டத்திற்கு வருகை தந்த ஆண்டு...நாடக்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து பாராட்டினார்.<br /><br /> ‘குமரன் தன் மேல் கரிசனத்தை விரும்பியதில்லை.‘<br />மிகச் சரியாகச் சொன்னீர்கள். தமிழன் தாழ்ந்தாலும் தன் தலையைச் சாய்க்கமாட்டான்...தாய் தந்தையரை மறக்க மாட்டான்... அதற்கு ஒர் உதாரணம் திரு.குமரன்.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-72128415711410575782014-10-05T11:35:11.863+05:302014-10-05T11:35:11.863+05:30அன்பு மணவையாருக்கு,
என் நினைவு சரி என்றால் அது 200...அன்பு மணவையாருக்கு,<br />என் நினைவு சரி என்றால் அது 2002 ஆம் ஆண்டாய் இருக்கலாம்.<br />குமரனுக்கு அப்போது நான் கணித ஆசிரியன். வகுப்பில் அவனுடன் இன்னொரு இலங்கையில் இருந்து வந்த மாணவனும் இருந்தான்.<br />அவன் பெயர் சுரேஷ். இருவருமே நன்கு படிப்பவர்கள். குமரனது தமிழ்தான் என்னைக் கவர்ந்தது. அதனால் தான் நானும் அவனைக் குறித்து வகுப்பில் விசாரிக்க நேர்ந்தது. <br />மண்ணில் இருந்து பறிக்கப்பட்டு ஊன்ற இடமற்று அலைகழிக்கப்பட்ட செடியாய்த்தான் அவன் அன்று தெரிந்தான்.<br />அந்தச் செடி பாறையிலும் வாழும் உரமுள்ள செடி.<br />அவன் கதை அநேக குமரன்களின் கதை. கடல் கொண்டு போன கபாட புரமும் பஃறுளியாறும் பதிவு செய்த தமிழ்வரலாற்றில், நான் படித்தறியாத கதை. ஒருவன் தமழனாய்ப் பிறந்தான் , தமிழ்பேசினான் என்பதற்காக விரட்டப்பட்டும் வேட்டையாடப்பட்டும் பரந்த இந்த உலகில் நிற்க ஓர் பிடி நிலமற்று அலைப்புறுத்தப்படும் கொடுமை, உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே நிகழ்வதாய் இருக்கும். <br />குமரன் தன் மேல் கரிசனத்தை விரும்பியதில்லை.<br />மற்ற மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவனுக்கு மட்டும் நான் விலக்களிக்கும் சில தருணங்களில், வகுப்பறையில் நேரடியாகவே அந்தச் சலுகையை மறுத்தவன் அவன்.<br />தாய்தந்தையைத் தன் கண்முன்னே கொண்டு போன அந்தக் காலக்கொடூரத்தால் அவன் தன்மானத்தைக் குலைக்க முடியவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்.<br />தங்கள் பதிவு, ஞாபகத் தூர்வாரிப் புறத்திட, எப்புறமிருந்தும் பெருகிக் கொட்டும் ஓர்மைகளால் நிறையுமென் பழமையின் மனக்கிணறு!<br />அனுபவப் பகிர்வு நெகிழச் செய்கிறது. இன்னும் பல பகிருங்கள்!<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-70249094937010351152014-10-05T07:04:48.536+05:302014-10-05T07:04:48.536+05:30நீ வருவாய் என நான் காத்திருந்தேன்...!
நன்றி அய்யா...நீ வருவாய் என நான் காத்திருந்தேன்...!<br /><br />நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-56945166174764834202014-10-05T07:03:32.126+05:302014-10-05T07:03:32.126+05:30நன்றி அய்யா.நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-30886637100321831672014-10-05T06:56:44.263+05:302014-10-05T06:56:44.263+05:30நட்பின் பெருந்தக்க யாவுள
தங்கள் நண்பர் நிச்சயம் ஒ...நட்பின் பெருந்தக்க யாவுள<br />தங்கள் நண்பர் நிச்சயம் ஒரு நாள் வருவார்<br />தங்களைச் சந்திக்ககரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-92057159941788275862014-10-05T04:17:11.509+05:302014-10-05T04:17:11.509+05:30உருக்கமான உண்மைச் சம்பவம். மனதை வேதனைப் படுத்துகிற...உருக்கமான உண்மைச் சம்பவம். மனதை வேதனைப் படுத்துகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com