tag:blogger.com,1999:blog-3331373057296415069.post7530998083532482566..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: நான் சிக்கிய விபத்தும் சில படிப்பினைகளும்...!மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-51408035302365760742015-07-29T02:35:05.807+05:302015-07-29T02:35:05.807+05:30வணக்கம்
தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுக...வணக்கம்<br /><br />தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.<br /><br />http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-73484114069375577952015-07-29T00:46:22.481+05:302015-07-29T00:46:22.481+05:30அன்புள்ள அய்யா,
விபத்து நடந்த அன்று தங்களை அழைத்...அன்புள்ள அய்யா,<br /><br />விபத்து நடந்த அன்று தங்களை அழைத்து ஒலித்த எனது குரலில் நான் இந்த அளவு பாதிப்பினை அப்பொழுது உணரவில்லை என்பது உண்மைதான். ஏதோ கட்டுப்போடுவார்கள் என்றுதான் எண்ணினேன்.<br /><br />‘ஒரு தட்டச்சுக் கலைஞனுக்கு விரல்கள் எவ்வளவு முக்கியமானவை.’ - என்பதை தற்பொழுது ஒரு கையால் தட்டச்சு செய்கையில் உணர்கிறேன். முன்பெல்லாம் நான் நினைப்பதையெல்லாம அதிகமாகத் தட்டச்சு செய்வேன்.<br /><br />தங்களின் ஊக்கமும் வழிப்படுத்தலும ஆற்றுப்படுத்துதலும் எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது.<br /><br />-மிக்க நன்றி.<br /><br /><br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-81346565322436557142015-07-28T18:01:02.186+05:302015-07-28T18:01:02.186+05:30ஐயா,
வணக்கம். என் பதிவுகளுக்கு முதல் ஆளாக வரும் த...ஐயா,<br /><br />வணக்கம். என் பதிவுகளுக்கு முதல் ஆளாக வரும் தங்கள் பதிவினுக்குக் கடைசி ஆளாக வருகிறேன்.<br /><br />விபத்து நடந்த அன்று என்னை அழைத்து ஒலித்த உங்கள் குரலில் நான் இந்த அளவு பாதிப்பினைக் காணவில்லை.<br /><br />நேரில் காணும்போது விக்கித்துப் போனேன்.<br /><br />ஒரு தட்டச்சுக் கலைஞனுக்கு விரல்கள் எவ்வளவு முக்கியமானவை.<br /><br />நீங்கள் என் பதிவில் வந்து பின்னூட்டம் என்ற பெயரால் விசைப்பலகையைத் தட்டும் ஒவ்வொரு தட்டிற்கும் என் மனம் பதைத்துக் கிடக்கும்.<br /><br />நேரிலும் இது பற்றிக் கூறி இருக்கிறேன்.<br /><br />கேடிலும் உண்டோர் நன்மை என்பதைப் போல என்னைவிட, தங்களின் முகம் போலும் அறியாத இத்தனை இத்தனை உறவுகள் உங்கள் மேல் கொண்ட அன்பினைக் காண இன்னும் நெகிழ்கிறேன்.<br /><br />நலம் பெற்று மீண்டும் உங்கள் பழைய பாணி தொடர வேண்டும்.<br /><br />வாழ்த்துகள்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-90730047444774547382015-07-28T17:40:03.902+05:302015-07-28T17:40:03.902+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் ஆறுதலான வார்த்தைக்கும் ...அன்புள்ள அய்யா,<br /><br /><br />தங்களின் ஆறுதலான வார்த்தைக்கும் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-7364645852956801642015-07-28T12:35:26.888+05:302015-07-28T12:35:26.888+05:30அய்யா...
தங்களின் விபத்து செய்தியை இந்த நிமிடம்தா...அய்யா...<br /><br />தங்களின் விபத்து செய்தியை இந்த நிமிடம்தான் அறிந்தேன்...<br /><br />இழந்தது எதையும் மீட்டெடுக்கலாம்... உடல் ஒன்றை தவிர ! உடல் நலம் மிக முக்கியம். கவனமாக ஓய்வில் இருங்கள்.<br /><br />எங்கள் வலைப்பூக்கெளெல்லாம் இங்கு தான் இருக்கும் ! <br /><br />விபத்துக்கு பிறகான மன உளைச்சலும் கொடுமையானது... தவிர்த்திருக்கலாமோ என மனதின் ஓரத்தில் ஒரு குருவி கொத்திக்கொண்டே இருக்கும் !<br /><br />உங்களின் நலனுக்காக வேண்டுகிறேன்...<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-46660767648862671952015-07-27T20:24:12.881+05:302015-07-27T20:24:12.881+05:30அன்பிற்கினிய தோழர் திருமிகு. மது அவர்கள்
“இத்துணை...அன்பிற்கினிய தோழர் திருமிகு. மது அவர்கள்<br /><br />“இத்துணை விபத்துக்களா?” என்ற பொழுதுதான் விடுபட்ட விபத்துகள் ஞாபகம் வந்தன. <br /><br />நான் S.I.T, அரியமங்கலத்தில் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்த சமயம் நகரப்பேருந்தில்... அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வருவதற்காகப் பேருந்தின் முன் படிக்கட்டுக்கருகில் நின்று கொண்டு பயணம் செய்தேன். நடத்துநர், கூட்டம் அதிகமாக இருக்கவே,<br /> “கொஞ்சம் நகர்ந்து செல்லுங்கள்” -என்று பத்துமுறையாவது சொல்லியிருப்பார். <br />அவரின் நச்சரிப்பு தாங்காமல் பின்புறம் நாலடி நகர்ந்து சென்றேன்... அரியமங்கலம் பாலத்தில் இறங்கிய பொழுது ஓட்டுநர் ‘சடன் பிரேக்’ போட்டார்...பேருந்தில் நின்றவர்களெல்லாம் கீழே சாய்ந்தோம்....‘டமார்’ என்ற பயங்கரச் சப்தம். சாலையில் நின்று கொண்டிருந்த பெட்ரோல் டேங் லாரியின் பின்னால் போய் இடித்து...முன்புறக் கண்ணாடி சுக்குசுக்காக நொறுங்கி அநேகம் பேருக்கு காயம்...ஒரே அலறல் சப்தம்... நல்ல வேளை சற்று பின்னால் நகர்ந்ததால் கீழே விழுந்ததுடன் தப்பித்தேன். நீண்ட நாட்களாகத் தோள்பட்டை வலித்துக்கொண்டே இருந்தது.<br /><br />‘பிறகுதான் தெரிந்தது... ஓட்டுநர் மப்பில் இருந்தது... அவருக்கு நின்று கொண்டிருந் லாரி போய்க்கொண்டிருப்பது போல தெரிந்திருக்கிறது’. ஓட்டுநரின் கால் இடிபாடுகளில் சிக்கி மாட்டிக்கொண்டது. அவரை இருக்கையில் இருந்து வெளியே தூக்க மிகவும் சிரமப்பட்டார்கள். எனக்கு காயமேதும் இல்லை என்பதால் அடுத்த பேருந்தைப் பிடித்து புகைவண்டியைப் பிடிக்க வந்து சேர்ந்தேன்.<br /><br />புதுக்கோட்டையில் புள்ளியியல் துறையில் வேலை பார்த்த சமயம் மணப்பாறைக்கு S.V.S. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தபடியால் ஓட்டுநருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு பயணம் செய்தேன். சித்தன்னவாசல் அருகில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று புறப்பட்ட சற்று நேரத்தில், ஒரு டயர் இருநூறு அடி தூரத்தில் ஓட்டுநரின் வலது புறமாக பள்ளத்தில் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பேருந்தின் மேலே இருந்த ‘ஸ்டெப்னி டயரோ ’என்று எண்ணி, சொல்லாம் என்று வாயெடுத்த பொழுதுதான்... பேருந்து தெண்டுவது தெரிந்தது... ஓட்டுநரின் கீழ் இருந்த டயர் ஜாயிண்ட் கட்டாயி டயர் கழண்று ஓடிக்கொண்டிருந்தது. நல்ல பேருந்து வேகமாகச் செல்லாததால் பெரும் விபத்திலிருந்து தப்பித்தேன்.<br /><br />நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-75933457974347246272015-07-27T19:26:14.117+05:302015-07-27T19:26:14.117+05:30அன்புள்ள சகோதரி,
தங்களின் ஆறுதலான வார்த்தைக்கும் ...அன்புள்ள சகோதரி,<br /><br />தங்களின் ஆறுதலான வார்த்தைக்கும் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-26562197727147469322015-07-27T19:05:03.088+05:302015-07-27T19:05:03.088+05:30பதிவைப் படித்து முடிப்பதற்குள் மூச்சு முட்டிவிட்டத...பதிவைப் படித்து முடிப்பதற்குள் மூச்சு முட்டிவிட்டது...<br />இத்துணை விபத்துக்களா? <br />விரைவில் நலம் பெருக தோழர்<br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-44840438670393052622015-07-27T08:46:23.045+05:302015-07-27T08:46:23.045+05:30அண்ணா , பதிவைப் படித்து வருத்தமாக உணர்ந்தாலும், வி...அண்ணா , பதிவைப் படித்து வருத்தமாக உணர்ந்தாலும், விரல் நல்லபடியாக குணமாகி வருவது அறிந்து மகிழ்ச்சி. கவனித்துக் கொள்ளுங்கள் அண்ணா, நன்றாக சரியானவுடன் எழுதுங்கள். வேண்டிக் கொள்கிறேன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-2039331603372553162015-07-26T17:50:15.823+05:302015-07-26T17:50:15.823+05:30மதிப்புக்குரிய அறிஞரே
உடல் நலம் பேண
ஓய்வு தேவை
தா...மதிப்புக்குரிய அறிஞரே<br />உடல் நலம் பேண<br />ஓய்வு தேவை <br />தாங்கள் நலமடைய<br />இறைவனை வேண்டி நிற்கிறேன்.<br /><br />‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?<br />கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.<br />https://ial2.wordpress.com/2015/07/25/70/<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-65239509716001419552015-07-26T17:07:20.692+05:302015-07-26T17:07:20.692+05:30
அன்புள்ள அய்யா,
தங்களின் ஆறுதலான வார்த்தைக்கும் ...<br />அன்புள்ள அய்யா,<br /><br />தங்களின் ஆறுதலான வார்த்தைக்கும் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-54754724470272489262015-07-26T13:18:58.486+05:302015-07-26T13:18:58.486+05:30தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். உடல் நலனில் கவனம் கொள்ளுங்கள் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-80206552380071506202015-07-26T12:24:25.242+05:302015-07-26T12:24:25.242+05:30அன்புள்ள அய்யா,
பாலம் கட்டியதே பெரிய சாதனை, அதில...அன்புள்ள அய்யா,<br /><br />பாலம் கட்டியதே பெரிய சாதனை, அதில் தவறைச் சரி செய்வது இயலாத ஒன்று. வேண்டுமானல் மேலே இருந்து கீழே முப்படி பள்ளத்தில் விழாமல் இருக்க பக்கவாட்டில் உள்ள சுவரை உயரப்படுத்தலாம். அப்படி செய்திருந்தால் இரண்டு உயிர்கள் பிழைத்திருக்கும்.<br /><br />தங்களின் அன்பிற்கும் ஆலோசனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-39648461504761150152015-07-26T12:14:22.959+05:302015-07-26T12:14:22.959+05:30தங்கள் உடல் நலம் மீண்டும் நன்றாக பழையபடி மாறிட பிர...தங்கள் உடல் நலம் மீண்டும் நன்றாக பழையபடி மாறிட பிரார்த்திக்கின்றோம் நண்பரே!<br /><br />தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விபத்து நிகழ்வும் வேதனித்தது. என்றாலும் தங்கள் குடும்பம் தங்களிடம் காடும் அந்த அன்பிற்கு ஈடு இணை எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கும் சக்தியைக் கொடுத்துவிடும்...இனி எந்த துன்பமும் வாராது இருப்பதற்குப் பிரார்த்தனைகள்.<br /><br />//இந்தியாவிலேயே சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடம் என்கிறார்கள்.// ஆம் உண்மையே நாங்கள் இது குறித்து பல மாதங்களுக்கு முன் இடுகை ஒன்று போட்டிருந்தோம்...<br /><br />அந்தப் பாலத்தின் விபத்துப் பகுதி என்று அறிந்திருந்தும் ஏன் நகராட்சி அதைச் சரி செய்ய அல்லது விபத்து ஏற்படாமல் என்ன செய்யலாம் என்று யோசித்து செய்வதில்லை? சாலைகள், பாலங்கள் அமைக்கும் போதெ இதை எல்லாம் யோசித்து அமைக்க மாட்டார்களா? அப்படி என்றால் பொது மக்களுக்கு என்ன உயிர் பாதுகாப்பு இருக்கின்றது...? இப்படிப் பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-1972624509101015132015-07-26T07:14:33.356+05:302015-07-26T07:14:33.356+05:30அன்புள்ள சகோதரி,
இன்பம்/துன்பம் எப்போதும் தொடர்க...அன்புள்ள சகோதரி,<br /><br />இன்பம்/துன்பம் எப்போதும் தொடர்கதைதான்<br />முடிவே இல்லாதது<br />எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்<br />இனிய கதை இது...<br /><br />வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்<br />கோலத்தை நான் காண<br />இளமையை நினைப்பது சுகமோ<br />முதுமையை ரசிப்பது சுகமோ<br /><br />தங்களின் வாழ்த்திற்கும் அன்பிற்கும் ஆலோசனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-15276915812478823872015-07-26T07:03:28.055+05:302015-07-26T07:03:28.055+05:30அன்புள்ள சகோதரி,
உடல் நலனைப்பார்த்துக்கொள்கிறேன்....அன்புள்ள சகோதரி,<br /><br />உடல் நலனைப்பார்த்துக்கொள்கிறேன்.<br />தங்களின் அன்பிற்கும் ஆலோசனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-26143308220636191762015-07-26T00:11:34.770+05:302015-07-26T00:11:34.770+05:30துன்பங்கள் தொடர்கதை தான் ஒன்று போக இன்னொன்று வந்து...துன்பங்கள் தொடர்கதை தான் ஒன்று போக இன்னொன்று வந்து கொண்டு தான் இருக்கும். மகிழ்ச்சியும் அது போலவே தான் இல்லையா ஆனாலும் நட்பும் உறவும் தரும் ஆதரவினாலும் மன திடத்தினாலும் காலச் சுழற்சியினாலும் அவை எல்லாம் விரைவில் காணாமல் போய் விடும். எனவே வருந்தாதீர்கள். இந்நிலையிலும் பதிவுகள் இடும் உங்கள் முயற்சி வியக்க வைக்கிறது. விரைவில் உடலும் உள்ளமும் திடமும் நலமும் பெற வேண்டி வாழ்த்துகிறேன் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-60495132007264505032015-07-25T23:08:27.450+05:302015-07-25T23:08:27.450+05:30வணக்கம் அய்யா,
ஊமைக்கனவுகள் தம் பதிவில் தங்களுக்கு...வணக்கம் அய்யா,<br />ஊமைக்கனவுகள் தம் பதிவில் தங்களுக்கு பதில் தரும் போது உடல் நலமில்லா நிலையிலும் தாங்கள் இப்படி வந்து கருத்திடுவது மகிழ்ச்சி ஆனால் உடல் நலன் கவனித்துக்கொள்ளுங்கள் என்பது,,,,,,,,,,,,<br />இப்ப தான் புரிகிறது,,,,,,,,,,,,<br />அவர் சொன்ன பதில் தான் ,<br />உடல் நலனைக் கவனியுங்கள், விரைவில் நலம் பெற சிறிது ஓய்வும் தேவை உடலுக்கு, <br />எனவே அதிக சிரமத்தை ஏற்காமல் ஓய்வில் இருங்கள்,<br /><br />இறைவன் தங்களுக்கு எல்லா வகையிலும் அருள்செய்ய வேண்டுகிறேன்.<br /><br />உடல் நலனைப்பார்த்துக்கொள்ளுங்கள்,<br /><br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-36607012152382936282015-07-25T20:22:39.874+05:302015-07-25T20:22:39.874+05:30அன்புள்ள அய்யா,
மிக்க நன்றி.அன்புள்ள அய்யா,<br /><br />மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-44661019335103279102015-07-25T20:18:21.558+05:302015-07-25T20:18:21.558+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் அன்பிற்கும் ஆலோசனைக்கும்...அன்புள்ள அய்யா,<br /><br />தங்களின் அன்பிற்கும் ஆலோசனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-90705694528749399162015-07-25T20:14:09.671+05:302015-07-25T20:14:09.671+05:30அன்புள்ள ஜீ,
ஆமாம் அய்யா, நீண்ட நேரம் ஆனது... தங...அன்புள்ள ஜீ,<br /><br />ஆமாம் அய்யா, நீண்ட நேரம் ஆனது... தங்களின் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-38378483000366645862015-07-25T20:10:09.841+05:302015-07-25T20:10:09.841+05:30வாகனத்தில் செல்கையில் வேறு சிந்தனைகள் வேண்டாம் ஐயா...வாகனத்தில் செல்கையில் வேறு சிந்தனைகள் வேண்டாம் ஐயா! உடல் நலம் பேணுங்கள்! பதிவுகள் பிறகு எழுதிக் கொள்ளலாம்! விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-10264938475752147022015-07-25T19:27:41.013+05:302015-07-25T19:27:41.013+05:30இவ்வளவு நீளபதிவை ஒரு கையால் தட்டச்சு எப்படித்தான் ...இவ்வளவு நீளபதிவை ஒரு கையால் தட்டச்சு எப்படித்தான் செய்தீர்களோ ,நினைத்தால் எனக்கே வலிக்கிறதே !<br />விரைவில் நீங்கள் பூரண நலம் பெற வேண்டுமென்று விழைகிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-12626220472050104382015-07-25T18:23:37.565+05:302015-07-25T18:23:37.565+05:30get well soon,sir.get well soon,sir.rmnhttps://www.blogger.com/profile/09574484516646707028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-87904468423239164402015-07-25T15:58:27.425+05:302015-07-25T15:58:27.425+05:30அன்புள்ள ஜி,
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம...அன்புள்ள ஜி,<br /><br />நலம் நலம்தானா முல்லை மலரே<br />சுகம் சுகம்தானா முத்துச்சுடரே<br />இளையகன்னியின் இடை மெலிந்ததோ<br />எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ<br />வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ<br />வாடைக் காற்றிலே வாடி நின்றதோ<br />அன்புள்ள மான்விழியே<br />ஆசையில் ஓர் கடிதம்<br />நான் எழுதுவதென்னவென்றால்<br />உயிர் காதலில் ஓர் கவிதை<br /><br />நலம் நலம்தானே நீ இருந்தால்<br />சுகம் சுகம்தானே நினைவிருந்தால்<br />நலம் நலம்தானே நீ இருந்தால்<br />சுகம் சுகம்தானே நினைவிருந்தால்<br />இடை மெலிந்தது இயற்கை அல்லவா<br />நடை தளர்ந்தது நாணம் அல்லவா<br />வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா<br />வாடவைத்ததும் உண்மை அல்லவா<br />அன்புள்ள மன்னவனே<br />ஆசையில் ஓர் கடிதம்<br />அதை கைகளில் எழுதவில்லை<br />இரு கண்களில் எழுதிவந்தேன்<br />அன்புள்ள மான் விழியே<br />ஆசையில் ஓர் கடிதம்<br />நான் எழுதுவதென்னவென்றால்<br />உயிர் காதலில் ஓர் கவிதை...<br /><br />நலம் தானா? நலம்தானா?<br /><br />உடலும் உள்ளமும் நலந்தானா?<br /><br />நலம்பெற வேண்டும்<br /><br />நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு....<br /><br />-மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.com