tag:blogger.com,1999:blog-3331373057296415069.post7358067530927316071..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: உயிர் மெய்...! -சிறுகதை.மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-87787221724909552862014-10-18T21:01:48.590+05:302014-10-18T21:01:48.590+05:30அன்புச்சகோதரி திருமதி.மைதிலி அவர்களுக்கு,
...அன்புச்சகோதரி திருமதி.மைதிலி அவர்களுக்கு,<br /><br /> தங்களின் கேள்வி நியாயமானதே! அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்களுக்குப் பொருந்தும். ஆனால் இன்றைக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியம்தானே பெறுகிறார்கள் என்பதும் நிதர்சனம் தானே!<br /><br /> நான் 22.06.1989 முதல் தட்டச்சு ஆசிரியராக மேனிலைப்பள்ளியில் (Double parttime Vocational Instructor) 02.06.1996 வரை ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் எழுநூறு ரூபாய் அரசாங்கச் சம்பளத்தில் மணப்பாறையிலிருந்து திருச்சி சென்று வந்தேன்.<br /><br /> ‘ மனதில் பாரத்தை விதைக்கிறது’ என்று ‘ உயிர் மெய் ’ சிறுகதைக்கு முதல் பின்னூட்டம் இட்ட தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br />manavaijamestamilpandit.blogspot.in<br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-8271007385053827242014-10-18T20:17:30.709+05:302014-10-18T20:17:30.709+05:30இப்படியும் ஒரு காலம் ஆசிரியர்களுக்கு இருந்தது என க...இப்படியும் ஒரு காலம் ஆசிரியர்களுக்கு இருந்தது என காட்டும் இந்த கதை மனதில் பாரத்தை விதைக்கிறது, ஆனால் அதே நேரம் இன்று கைநிறைய ஊதியம் வாங்கும் எல்லோரும் கடமையை சரியாகத்தான் செய்கிறோமா? எனவும் சிந்திக்கத்தோன்றுகிறது!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com