tag:blogger.com,1999:blog-3331373057296415069.post7126422306802729631..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: ஊமையான உண்மைகள்! மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-91326501952148093642015-08-26T19:09:53.855+05:302015-08-26T19:09:53.855+05:30அன்புள்ள அய்யா,
தாங்கள் நல்ல கதை...என்று பாராட்டி...அன்புள்ள அய்யா,<br /><br />தாங்கள் நல்ல கதை...என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-37492739224808550782015-08-26T13:30:12.711+05:302015-08-26T13:30:12.711+05:30அனுசுயாவின் முடிவு அருமை! பல இடங்களில் உண்மைகள் ஊம...அனுசுயாவின் முடிவு அருமை! பல இடங்களில் உண்மைகள் ஊமைகளாகிவிடுகின்றன....அதுதான் இந்த உலகம்....நல்ல கதை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-75411923333149668122015-08-22T07:12:08.491+05:302015-08-22T07:12:08.491+05:30அன்புள்ள சகோதரி,
தங்களின் மேலான பாராட்டுதலுக்கும்...அன்புள்ள சகோதரி,<br /><br />தங்களின் மேலான பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-69970014831937617912015-08-22T03:38:03.047+05:302015-08-22T03:38:03.047+05:30வணக்கம் ஐயா!
மனம் தொட்ட கதை! அதன் எழுத்து நடை அபா...வணக்கம் ஐயா!<br /><br />மனம் தொட்ட கதை! அதன் எழுத்து நடை அபாரம் ஐயா!<br />உண்மையில் ஒரு குறுஞ் சித்திரம் அல்லது குறும்படம் போன்று<br />காட்சிகளை அழகாக அமைத்த வசனங்கள். <br /><br />பண்ணையாரின் பசுத்தோல் போர்த்திய புலி வேடமும்<br />அவருக்குக் கிடைத்த தண்டனையும் கதையை நன்றாகவே நகர்த்திச் சென்றது.<br /><br />தங்களின் திறமையைக் கதை சொல்லிற்று ஐயா! சிறப்பு! <br /><br />வாழ்த்துடன் த ம 8 வாக்கும் வழங்கினேன்!<br />நன்றி ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-59043446974141953712015-08-20T19:42:03.247+05:302015-08-20T19:42:03.247+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...அன்புள்ள அய்யா,<br /><br />தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி. எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக வலது கையால்... ஒரு கையால் மட்டுமே தட்டச்சு செய்ய முடிகிறது.. மேற்கண்ட கதை மீள்பதிவுதான்.<br /><br />- நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-44175313663914122662015-08-20T19:33:34.972+05:302015-08-20T19:33:34.972+05:30பகவானே தண்டனை தேவைதான் என்ற முடிவிற்கு வந்த பிறகு....பகவானே தண்டனை தேவைதான் என்ற முடிவிற்கு வந்த பிறகு... அப்பீல் ஏது?<br /><br />தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஜீ.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-72730206522240552482015-08-20T19:30:07.756+05:302015-08-20T19:30:07.756+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கி...அன்புள்ள அய்யா,<br /><br />தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-12429643367540606722015-08-20T19:26:44.323+05:302015-08-20T19:26:44.323+05:30சிறப்பான கதை! மீள்பதிவு என்று நினைக்கிறேன்! ஏற்கனவ...சிறப்பான கதை! மீள்பதிவு என்று நினைக்கிறேன்! ஏற்கனவே வாசித்த நினைவு இருக்கிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-77307924480464363652015-08-20T16:09:13.847+05:302015-08-20T16:09:13.847+05:30இந்த தண்டனைத் தேவைதான் !இந்த தண்டனைத் தேவைதான் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-787499311710957892015-08-20T08:56:58.963+05:302015-08-20T08:56:58.963+05:30அனுசுயாவின் முடிவு வரவேற்கதக்கதே! அழகான மொழிநடையில...அனுசுயாவின் முடிவு வரவேற்கதக்கதே! அழகான மொழிநடையில் அழகான கதை அய்யா!<br />த ம 6S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-12995075301559107182015-08-20T00:33:14.991+05:302015-08-20T00:33:14.991+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வாக்கிற்கும் பாராட்டிற்க...அன்புள்ள அய்யா,<br /><br />தங்களின் வாக்கிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-84307636578562637002015-08-19T22:35:58.500+05:302015-08-19T22:35:58.500+05:30நல்ல முடிவு... அருமையான கதை...நல்ல முடிவு... அருமையான கதை...ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-9032626846163087062015-08-19T21:47:44.440+05:302015-08-19T21:47:44.440+05:30அன்புள்ள அய்யா,
பசுத்தோல் போர்த்திய புலியாக இருந்...அன்புள்ள அய்யா,<br /><br />பசுத்தோல் போர்த்திய புலியாக இருந்தவனின் முகத்திரை கிழிக்கப்பட்டதைப் பட்டவர்த்தனமாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. <br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-58767299516754415242015-08-19T21:29:33.261+05:302015-08-19T21:29:33.261+05:30அன்புள்ள ஜி,
‘ஊமையான உண்மைகள்!’ நடந்த நிகழ்வை நி...அன்புள்ள ஜி,<br /><br />‘ஊமையான உண்மைகள்!’ நடந்த நிகழ்வை நினைத்து, தாங்கள் அனுசூயாவை எண்ணி வருத்தபடுவதைப் போல நானும் வருத்தப்பட்டதால் எழுதியது. தங்களின் உள்ளக் குமுறலின் உரத்த சிந்தனை.<br /><br />தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-29059546123488797422015-08-19T21:23:30.886+05:302015-08-19T21:23:30.886+05:30பசுத்தோல் போர்த்திய புலி என்பது இதுதானோ? நாட்டாண்ம...பசுத்தோல் போர்த்திய புலி என்பது இதுதானோ? நாட்டாண்மை தோற்றார். அனுசுயா மனதில் நின்றுவிட்டாள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-63957487142691161832015-08-19T20:00:45.199+05:302015-08-19T20:00:45.199+05:30வணக்கம் மணவையாரே.... அருமையான கருத்துக்கோர்வை பசுத...வணக்கம் மணவையாரே.... அருமையான கருத்துக்கோர்வை பசுத்தோல் போர்த்திய புலிக்கு சரியான தண்டனையை இறைவன் கொடுத்தானா ? இல்லை மணவையார் கொடுத்தாரா ? 80தை என்னால் கணிக்க முடியவில்லை இருப்பினும் முடிவு அருமை நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... <br /><br />ஆனால் ? அனுசூயாவை நினைத்து அனுதினமும் வருந்த வைத்து விட்டீர்கள் எல்லாம் அவன் சாரி உங்கள் செயல்<br /><br />தலைப்பு ஊமையான உண்மைகள் எமது வாழ்வில் சமீப காலமாக உண்மைகள் ஊமையாகி விட்டன... என்ன செய்வது நான் குருடன் என்று நினைத்துக்கொ(ல்)கிறேன்<br />எமது பதிவையும் தாங்கள் தங்களது தளத்தில் வைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி<br />தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com