tag:blogger.com,1999:blog-3331373057296415069.post6803930540701437224..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: தடம்மாற்றிய பண்டிகை! - (பரிசு பெற்ற சிறுகதை)மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-66200012207178576042015-03-26T08:50:23.138+05:302015-03-26T08:50:23.138+05:30அன்புள்ள புலவர் அய்யா,
தங்களின்...அன்புள்ள புலவர் அய்யா,<br /><br /> தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-63009919529867314682015-03-26T08:49:15.978+05:302015-03-26T08:49:15.978+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வருகை...அன்புள்ள அய்யா,<br /><br /> தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-35008398082615302482015-03-26T08:35:02.204+05:302015-03-26T08:35:02.204+05:30கதையானலும் கண்ணெதிரே கண்டதுபோல் காட்சி! அருமை! வ...கதையானலும் கண்ணெதிரே கண்டதுபோல் காட்சி! அருமை! வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-32641197500616796012015-03-26T00:07:51.575+05:302015-03-26T00:07:51.575+05:30இந்த நவீன யுகத்திலும் தொடரும் ஒரு சமூக அவலத்தை கரு...இந்த நவீன யுகத்திலும் தொடரும் ஒரு சமூக அவலத்தை கருவாக கொண்டு, போட்டியில் தேர்வானதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-62210859808343031232015-03-25T18:56:28.392+05:302015-03-25T18:56:28.392+05:30அன்புள்ள அய்யா,
மிக்க நன்றி.அன்புள்ள அய்யா,<br /><br /> மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-10216729090663498152015-03-25T16:17:25.917+05:302015-03-25T16:17:25.917+05:30சரியான கதையைத் தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதை...சரியான கதையைத் தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதை அறியமுடிந்தது. வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-27866446249089851272015-03-21T17:33:20.930+05:302015-03-21T17:33:20.930+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் கருத...அன்புள்ள அய்யா,<br /><br /> தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-6222857569508389392015-03-21T17:24:05.773+05:302015-03-21T17:24:05.773+05:30ஜல்லிக்கட்டின் இன்னொரு பக்கத்தை கதையில் அழுத்தமாக ...ஜல்லிக்கட்டின் இன்னொரு பக்கத்தை கதையில் அழுத்தமாக சொல்லி விட்டீர்கள். போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-18884693380084475882015-03-21T12:06:48.219+05:302015-03-21T12:06:48.219+05:30அன்புள்ள அய்யா,
கதை நன்றாக இரு...அன்புள்ள அய்யா,<br /><br /> கதை நன்றாக இருந்தது என்று வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-4708594223324247792015-03-21T12:05:34.311+05:302015-03-21T12:05:34.311+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வாழ்த...அன்புள்ள அய்யா,<br /><br /> தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-38717869188492720672015-03-21T11:58:28.932+05:302015-03-21T11:58:28.932+05:30வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! நண்பரே! கதை அருமைய...வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! நண்பரே! கதை அருமையாக இருக்கின்றது.<br /><br />தம்பி ரூபன், சகோ யாழ்பாவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் இது போன்ற தமிழை வளர்க்கும், எழுத்தை ஊக்குவிக்கும் போட்டிகளை நடத்தி பரிசும் வழங்கும் அவர்களை மனமார வாழ்த்துவோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-89402435103220203942015-03-21T10:05:12.721+05:302015-03-21T10:05:12.721+05:30கதையின் முடிவு சோகமாகத்தான் இருக்கிறது.உலகம் தழுவி...கதையின் முடிவு சோகமாகத்தான் இருக்கிறது.உலகம் தழுவிய சிறுகதை போட்டியில் வெற்றி கொடி நாட்டிய தங்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-8806251694483304022015-03-21T09:06:43.816+05:302015-03-21T09:06:43.816+05:30வாயில்லா ஜீவனை கொடுமைப் படுத்துவதற்கு பெயர் வீரம் ...வாயில்லா ஜீவனை கொடுமைப் படுத்துவதற்கு பெயர் வீரம் என்பதா ?பாதிக்கப் படுவோரைப் பற்றி அழகாய் படம் பிடித்து காட்டி பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-8627922892162466302015-03-21T07:54:02.913+05:302015-03-21T07:54:02.913+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வாழ்த...அன்புள்ள அய்யா,<br /><br /> தங்களின் வாழ்த்திற்கும் ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-48290754396845542442015-03-21T07:15:31.752+05:302015-03-21T07:15:31.752+05:30வாழ்த்துக்கள் ஐயா...வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-26272925459083876172015-03-20T10:03:34.845+05:302015-03-20T10:03:34.845+05:30அன்புள்ள ஜி,
மிகச் சரியாகச் சொன...அன்புள்ள ஜி,<br /><br /> மிகச் சரியாகச் சொன்னீர்கள். தங்களின் வாழ்த்திற்கும் & வாக்கிற்கும் நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-47584065113841434202015-03-20T10:01:33.848+05:302015-03-20T10:01:33.848+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வாழ்த...அன்புள்ள அய்யா,<br /><br /> தங்களின் வாழ்த்திற்கும் ஊக்குவித்தலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-73747961912964399502015-03-20T09:55:50.539+05:302015-03-20T09:55:50.539+05:30வாழ்த்துகள் மணவையாரே..
இது கதையென்றாலும் நடைமுறை ...வாழ்த்துகள் மணவையாரே..<br /><br />இது கதையென்றாலும் நடைமுறை வாழ்வில் நடக்கின்ற அவலமே... காலம் மாறும்போது நாமும் மாறிக்கொள்ள வேண்டும் எனச்சொல்லும் சமூகம் இந்த விடயத்தில் மட்டும் ஏன் ?விடாப்பிடியாக இருக்கிறது 80தான் காலத்தின் கோலம்.<br /><br />தமிழ் மணம் 1 KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-38916547492480273252015-03-20T09:48:47.233+05:302015-03-20T09:48:47.233+05:30கதை தேர்வானமைக்கும் பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துகள...கதை தேர்வானமைக்கும் பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துகள் அய்யா!<br />ரூபன் மற்றும் யாழ்ப்பாவாணன் அவர்களின் முயற்சி நீடு வாழட்டும்.<br />நன்றி.<br /><br />த ம 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com