tag:blogger.com,1999:blog-3331373057296415069.post6154686475477947924..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: மதிக்கு(ம்) மடல்...மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-61409506107768304742014-10-14T19:09:18.188+05:302014-10-14T19:09:18.188+05:30நன்றி அய்யா.நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-36678063360831434772014-10-14T18:43:55.374+05:302014-10-14T18:43:55.374+05:30மதிக்கு மணவையார் மாண்புற இட்ட
மதிக்கும் மடலும் மலர...மதிக்கு மணவையார் மாண்புற இட்ட<br />மதிக்கும் மடலும் மலர - உதித்திடுமே<br />ஓரா யிரங்கவிதை ஒண்தமிழில் சிந்திக்க<br />வேராகும் உம்தமிழின் வித்து!<br />கவிதைப் பதிவும் பகிர்வும் அருமை அய்யா!<br />தொடருங்கள்!<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-20621497991348869072014-10-12T20:29:34.340+05:302014-10-12T20:29:34.340+05:30அன்புச்சகோதரி!
ஈரமுள்ள ஈழமகன் வீரமுடன் ...அன்புச்சகோதரி!<br /><br /> ஈரமுள்ள ஈழமகன் வீரமுடன் வாழும்வரை<br /> ஈனமுள்ள சிங்களன் ஊனமுற்று வீழும்வரை<br /> <br /> தஞ்சமடை தமிழனெல்லாம் வஞ்சமதைத் தீர்க்கும்வரை<br /> நெஞ்சினிக்கும் ஈழமதில் கொஞ்சிடவே கூடும்வரை<br /> <br /><br /> கொஞ்சகாலம் காத்திருப்போம் வஞ்சகரின் வேரறுக்க <br /> எஞ்சும்நாள் இனிதாகும் எதிர்பார்த்துக் காத்திருப்போம்!<br /><br />-மாறாத அன்புடன,<br /> மணவை ஜேம்ஸ்.<br /> manavaijamestamilpandit.blogspot.in மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-16136945166489645512014-10-12T18:18:05.730+05:302014-10-12T18:18:05.730+05:30வணக்கம் ஐயா!
மதிக்கொரு மடலென மதிப்பான பதிவுதந்தீர...வணக்கம் ஐயா!<br /><br />மதிக்கொரு மடலென மதிப்பான பதிவுதந்தீர்!<br />விதியதன் செயலல்ல விளைந்தவை! கதியற்ற<br />ஈழத்தான் என்றெண்ணி ஓங்கியது எதிரிகை!<br />வீழவில்லை எம்மிலக்கு! விடியும் விரைந்தே!<br /><br />அலையெனப் பெருகி ஆர்ப்பரித்த உங்கள் <br />உணர்வுகண்டே சிலையாகி நிற்கின்றேன் ஐயா!..<br />உணர்வையும் மானத்தையும் இழக்காத இறுதி ஈழமகன் <br />உள்ளவரை தீராது உளங்கொண்ட தாகம்!<br />விலைதரும் நாள் வரும் விரைந்து!..<br /><br />உணர்வுமிக்க பதிவு பகிர்ந்தமைக்கு <br />உளமார்ந்த நன்றி ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com