tag:blogger.com,1999:blog-3331373057296415069.post161797571209362283..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: ‘இயேசு’ மண்ணிலே மனிதனான்...!மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-26246677266901658542021-09-19T11:59:40.098+05:302021-09-19T11:59:40.098+05:30மிக அருமையான பாடல்! அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் அ...மிக அருமையான பாடல்! அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் அழகிய எதுகை மோனைத் தொடையமைந்த கவிதை! உலகைக் காக்க வந்த உத்தமர் இயேசுவைப் போற்றும் இந்தப் பாடல் மனத்தை நெகிழ வைக்கிறது! வாழ்த்துகள்!<br /><br />அன்புடன்<br />இமயவரம்பன்<br />https://www.imayavaramban.com/இயேசு-பாமாலை/இமயவரம்பன்https://www.blogger.com/profile/17523343080067533315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-16580110518011458332015-01-01T20:00:15.292+05:302015-01-01T20:00:15.292+05:30இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச...இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.<br /><br />புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! <br />http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-76465408658230454002015-01-01T01:00:01.487+05:302015-01-01T01:00:01.487+05:30அருமையான வரிகள் !! வாழ்த்துக்கள் நண்பரே! அருமையான வரிகள் !! வாழ்த்துக்கள் நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-64901830699695381282014-12-28T19:02:03.016+05:302014-12-28T19:02:03.016+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் பாராட...அன்புள்ள அய்யா,<br /><br /> தங்களின் பாராட்டுதலுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-3200099719194252732014-12-27T18:40:05.014+05:302014-12-27T18:40:05.014+05:30அன்புள்ள அய்யா,
ஒன்றும் அறியாத...அன்புள்ள அய்யா,<br /><br /> ஒன்றும் அறியாதவனை...<br /> தமிழ் மரபுக்குடிலில் கிடத்திய <br /> கோமகன்... தாங்களலல்லவோ?<br /> ஆசிரியப்பா விருத்தியடையச் செய்தவர் அல்லவா?<br /> முரசில் ஒலித்ததை முரசைறைந்ததற்கு என் நெஞ்சார்ந்த <br /> நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-19562611470865258962014-12-26T18:10:34.490+05:302014-12-26T18:10:34.490+05:30அன்புள்ள அய்யா,
அழகிய விருத்தத்தில் கிறிஸ்மஸ் தினத...அன்புள்ள அய்யா,<br />அழகிய விருத்தத்தில் கிறிஸ்மஸ் தினத்தைக் குறித்த தங்களது சிந்தனைகளைத் தந்துள்ளீர்கள்.<br />அதிலும்,<br />குறிப்பாய்,<br /><br />குளிரிலே நடுங்கி மாட்டுக் <br /> <br /> குடிலிலே கிடந்த கோமான்“<br /><br />என்னும் வரிகள் தங்கள் கவிதையின் உச்சம் என்பேன்.<br /><br />தங்கள் கவிதை இந்தக் கவிதை 24-12-2014 ஆம் நாளிட்ட மாலைமுரசு நாளிதழில் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.<br />வாழ்த்துகள் அய்யா!<br />நன்றி <br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-74106777254379597382014-12-25T10:28:24.473+05:302014-12-25T10:28:24.473+05:30அன்புள்ள அய்யா,
...அன்புள்ள அய்யா,<br /> <br /> மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-56225339520430784482014-12-25T08:51:53.253+05:302014-12-25T08:51:53.253+05:30இனிய நந்தார் தின வாழ்த்துக்கள் இனிய நந்தார் தின வாழ்த்துக்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-45070409246265869582014-12-25T06:39:37.217+05:302014-12-25T06:39:37.217+05:30அன்புள்ள ஜி,
கவிதையை வாழ்த்தி...அன்புள்ள ஜி,<br /><br /> கவிதையை வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே!<br />நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-10727612494502083342014-12-25T06:37:10.915+05:302014-12-25T06:37:10.915+05:30அன்புள்ள அய்யா,
மிக்க ...அன்புள்ள அய்யா,<br /> <br /> மிக்க நன்றி .மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-26938606271209969212014-12-24T23:32:48.620+05:302014-12-24T23:32:48.620+05:30அன்பு நண்பர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு, எனது உளங்கனி...அன்பு நண்பர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-19279147154376653942014-12-24T22:27:02.293+05:302014-12-24T22:27:02.293+05:30நல்ல சிந்தனையில் பிறந்த நல்ல கவி
இனிய கிறிஸ்துமஸ்...நல்ல சிந்தனையில் பிறந்த நல்ல கவி<br /><br />இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகஶ்<br /><br />மணவையாரே. புதிய பதிவு இன்றைய MONEYதர்கள் காண வருக....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-17182741498923896202014-12-24T19:40:36.390+05:302014-12-24T19:40:36.390+05:30நன்னாளில் ஒரு நல்ல கவிதை.நன்னாளில் ஒரு நல்ல கவிதை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-66870408524468890462014-12-24T19:36:02.453+05:302014-12-24T19:36:02.453+05:30வணக்கம் ஐயா!
மண்ணிலே வந்து மனிதனாய்த் தோன்றினன்!
...வணக்கம் ஐயா!<br /><br />மண்ணிலே வந்து மனிதனாய்த் தோன்றினன்!<br />கண்ணிலே அன்பொடு காருண்யம் கொண்டவன்!<br />நன்நெறி நாதன்! இயேசுபாலன்! வந்துதித்த<br />பொன்னாளைப் போற்றினீர் பூத்து!<br /><br />அருமையான பாவிசைத்து இயேசு பாலகன் பிறந்த <br />இந்நாளைச் சிறப்பித்தீர்கள் ஐயா!<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளம் நிறைந்த<br />நத்தார் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-32260301173594869482014-12-24T18:34:08.630+05:302014-12-24T18:34:08.630+05:30‘இயேசு’ மண்ணிலே மனிதனான்!"
மீண்டும் ஒரு இயேச...‘இயேசு’ மண்ணிலே மனிதனான்!"<br />மீண்டும் ஒரு இயேசு காவியம் கவிதை வடிவில்<br />நல்லருள் வேண்டி,<br />நற்றமிழ் கவிதை!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-1897933048386370352014-12-24T18:29:46.412+05:302014-12-24T18:29:46.412+05:30வலைப் பூ நண்பருக்கு,
வணக்கம்!
அனைவருக்கும் இனிய கி...வலைப் பூ நண்பருக்கு,<br />வணக்கம்!<br />அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்துக்கள்<br />நட்புடன்,<br />புதுவை வேலு,<br />www.kuzhalinnisai.blogspot.fr<br /><br />(இயக்குனர் சிகரம் கே.பி அவர்களுக்கு கவிதாஞ்சலி!<br />பங்கு பெற வாருங்கள்<br />குழலின்னிசை வலைப் பூ பக்கமாய்!)<br />நன்றி!yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-74580764441918272632014-12-24T17:07:49.020+05:302014-12-24T17:07:49.020+05:30அன்புள்ள அய்யா,
...அன்புள்ள அய்யா,<br /> <br /> தங்களின் முதல் பின்னூட்டத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-50311852772277928162014-12-24T16:51:04.380+05:302014-12-24T16:51:04.380+05:30சிறப்பான வரிகள் ஐயா...சிறப்பான வரிகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com